கொடுங்கனவு!
சிரிப்பொலிகள் சதங்கையாடும் பூட்டிய வீடுகளின்அமானுஷ்ய அதிர்வின்அலைகள் துரத்தும்பற்றியெரியுமென்நிர்வாண தேகத்தின்மயிர் கால்களிலிருந்துவழியும் பிசுபிசுப்பானதிரவத் துளிகள் வழியெங்கும் பெருகியோடகைகளுக்ககப்...
View Articleகாதல் பெருமழை!
உனக்காக காத்திருந்த வேளைகளில்நங்கூரமிட்டிருந்த என் நிமிடக் கப்பல்உன் வருகையின் கணத்தில்ஓடத் தொடங்கியிருந்தது உலகம் சுற்றிவர..இதழ் சுழித்து பார்வை பேசும்நேரத்தில் கவிந்திருந்தகோபமும் காணாமல் போனதுவேகக்...
View Articleநான்!
கல்லிடறிக் கன்னத்தில்காயம்பெற விழுந்துகாத்திருக்கும் கல்லூரிக்கன்னிகளின் பெரும்சிரிப்பில்அவசரமாய் எழுபவனோ..இரவுப் பணி முடிந்துகலைந்த தலையும் கண்சொருகும்தூக்கமுமாய், அதட்டும் குரலில்பெண்கள் இருக்கை...
View Articleஜம்பம்
வெடுக்கென பேப்பர் பிடுங்கும் வெறுப்பும்பின் கைதிணிக்கும் சாமான் கூடையும்வரும் பசி தீர்க்கவெனக் கொண்டேன்..பாத்திரம் கழுவும் நேரத்திலேபக்குவமாய் பால்கோவா செய்யவும்பாடம் எடுக்கிறாய் நீ..நான் துவைக்க...
View Articleசில பயணங்கள்!
உடைக்கும் தேவைகளற்றுநீளும் மௌன நிமிடங்கள்தொடரும் சில பயணங்கள்..வலிய இழுத்துப் பேசும்உரையாடலின் முற்றுப் புள்ளியைஅவசரமாய் வைக்கத் துடிக்கிறேன்வார்த்தைகள் எகிறத் துடிக்கும் கணத்தில்...நேற்றைய தூக்கம்...
View Articleதலைப்பிடாதது இரண்டு
பழைய நண்பனைஎதிரில் பார்த்துநலம் நோக்கிவிசாரித்தறிந்துகடந்த நிகழ்வுகளைநிகழுக்கிழுத்துநடந்தபடி பேசிமறுப்பின் பயனுதவாமல்டாஸ்மாக் நுழைந்துநினைவைக் கிளறிக் கொண்டேமுதல்மிடறு...
View Articleரஜினியும் நானும் பின்ன கொஞ்சம் கற்பனையும்
அன்பு நண்பர் சதீஷ் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், முதலில் அவருக்கு நன்றி! ஏற்கனவே தீவிர ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், அஜித்தின் அன்புத் தம்பிகள் அவர்களின் பார்வையில் ரஜினியின் "டாப் டென்"...
View Articleசிதறல்கள் 2
நீ கேட்ட கணத்தில் வரமறுத்தகவிதைக்கீடாய் இதமணைத்துதடம்பதித்தேன் இதழ்களில்..பலநூறு கவிதையென்றாய்..சேருமிடத்தில் தான்சிறப்பாகிப் போகிறதெதுவுமெனமீண்டும் மெய்ப்பிக்கிறாய்..இதழ் சேர்ந்ததால் தானேமுத்தமும்...
View Articleமயக்கும் குரல்கள் - தொடர் பதிவு
இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பு நண்பர்பாலாவிற்குஎன் நன்றிகள்.பெண்கள், பெண்களின் மனதை வெளிப் படுத்தும் பாடல்கள் எண்ணிலடங்கா.. சில பாடல்கள் பெண்குரலில் இன்னும் மெருகேறும் என்பது என் கருத்தும்....
View Articleவெயில்
வட்டமாய் சுற்றி நின்றுகுவிலென்சை குவித்துகாகிதம் எரிக்கும் நேரம்சோதனைச் சாகசம் பற்களில்..செய்து வைத்த களிமண் வண்டியும்ஈரம் சேர்ந்த சட்டையும்காய்ந்து போயிருக்கும் சட்டென..ஓட்டடுக்கின் இடையில்...
View Articleபிரிவுத் துயர், இன்னும் கொஞ்சம்..
மாலைச் சூரியன் மரித்த நேரம்பிரிவின் சிலுவை சுமக்கலானோம்காதல் முழுங்கி கனத்தும் போனோம்வேதனை வெம்மைகள் வெளிக் காட்டாமல்..வெற்றுப் பார்வையில் வெந்தழியச் செய்தாய் கடைக்கண் தைத்த என்னிதயத்தை தென்றலைப்...
View Articleபத்தாண்டுகளில் பத்துப் பாடல்கள் - தொடர்பதிவு
அன்பு நண்பர் பாலாகடந்த பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்களை தொகுக்கும் தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி.தமிழ் திரையிசைப் பாடல்களை கேட்டு வரும் ஒரு சாதாரண ரசிகனாய், விமர்சனப்...
View Articleசிதறல்கள் 3
பிரியத்தின் இதம் கோர்த்த வார்த்தைகளின் தொட்டிலில் சுகமாய் உறங்குகிறது நம் காதல் குழந்தை! உன்னை அழைக்க உதடு வரை வந்த உன்பெயரை சொல்லாமல் விழுங்குகிறேன்பெயர் கூட என்னை விட்டு விலகாமலிருக்க..அதிரும்...
View Articleசில நினைவுகள் - 2010
ஆண்டுகள் கடந்தாலும் சில நிகழ்வுகள் நிழல்களாய் நினைவுகளாய் படிந்து போகும் மனதில். அன்புச் சகோ கௌசல்யாகடந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி எழுத ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்களுக்கு...
View Articleபின்னொரு பொழுதில்..
உன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்தீராத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன..உன் புன்னகையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்எப்போதும் சரணடைகிறவனாகையால்வெற்றி தோல்விகளில் கவனமில்லை எனக்கு..சுற்றியலையும் உன்...
View Articleதரிசனம்..
நெற்றித் திருநீறுடன் புத்தகப் பை தோளாடகுறையேதுமிருக்குமோவென மீண்டும்கோவில் நோக்கி கும்பிட்டுகையிலிருந்த ஜாமென்ட்ரி பாக்ஸைபற்களால் மெல்லத் திறந்துமயிலிறகிற்கிடையே இருந்தெடுத்தநாணயமொன்றை...
View Articleப்ரியமானவளுக்கு..
என் மனத் தாளில் உன் நினைவுருக்கி வார்த்த ப்ரியத்தின் நேசங்களை வார்த்தையுருக் கொடுத்து வந்தடையச் செய்கிறேன் உன்னிடம்..ப்ரியத்தை வார்த்தைகளால் வகைப்படுத்த முடியாதெனினும்ப்ரியத்தின்...
View Articleப்ரியங்களின் மோக விளையாட்டு..
வாசலில் உன் வருகையை கவனியாதுபோல் உள் வேலையில் மூழ்குகிறேன் திமிரும் என் மனதை கட்டியிழுத்து வந்து காலடியில் போடுகிறது உன் ப்ரியம்..சாலைப் பூக்களின் அழகில் மயங்கி நின்று சற்று ரசிக்கிறாய் ; பூக்களின்...
View Articleபகை வளர்ந்த காலம்
முதிராப் பேச்சுக்களில் புரிந்த பாதி உண்மைகளும், சொல்லாத சொற்களில் தெரிந்த பாதி ப்ரியங்களும்கண்ணாமூச்சியாடின அப்பருவத்தில்..சிறு நிகழ்வில் கிழித்துப் போட்ட அமைதியும், தூரமாகிப் போன நட்பும் இன்னும்...
View Articleபெயரில் என்ன இருக்கிறது?!
அன்புச் சகோ அகிலாஒரு சுவாரசியமான தொடர்பதிவு ஒன்றை ஆரம்பித்திருந்தார் அது "பெயர் காரணம்". பள்ளியில் படிக்கும் போது தமிழ் இரண்டாம் தாளில் வரும் "பெயர்ச்சொல்" விளக்கம் தருக என்பது போல கேள்வி...
View Articleபின்னிரவிற்குப் பின்..
தனிமையிரவில் துணையாய் எரிந்தமெழுகுவர்த்தி விட்டுச் சென்றது நினைவுகளின் படிமங்களை...அவசரத் தேவைக்கோ அந்தப்புரத்திற்கோவிளக்குகள் ஒளிர்ந்து அணைகின்றனஎதிர்வீட்டில்..மின்னும் நட்சத்திரங்களுக்கிடையே துள்ளி...
View Articleதேவதை விளையாட்டு..
அம்மாவின் அரட்டலை அனுமதியாதுவீழும் நீர்த்துளிகளைபிஞ்சுக் கைகளால் சிதறடித்து தேங்கும் நீரை திசையெங்கும் கால்வீசி திருப்பி விட்டு சின்னக் கூந்தல் காற்றில் சுழற்றிகேட்கும் இடியின் தாளத்திற்கு குதித்தாடும்...
View Articleமீளாக் கனவின் மிச்சம்!
வெறியேறிய கண்களும் குருதி ஒழுகும் பற்களுமாக பிணம் துழாவி பசியடங்காதுத் திரியும் நாயுரு கொண்ட பிசாசுகளின் நீண்ட துரத்தலின் முடிவில் எகிறித்துடிக்கும் நெஞ்சக் கூட்டின் அதிர்வில் நாளங்கள் வழி பாய்ந்தோடும்...
View Articleதேநீர் நேரம்
வடிகட்டிய நரசுஸ் காப்பிஇல்லையென்றால் காலை விடியாது தாத்தாவிற்கு...ஃப்ரூ போட்டு நுரைத்து ஆடையுடன் மித சூட்டில் வேண்டும் அண்ணனுக்கு..."காப்பி கடும் விஷம், டீ கொடு" வென கேட்டு முடிப்பதற்குள் கிடைக்கும்...
View Articleமுனியாண்டி
ஒத்தைப் பனை முனியாண்டியைப்பற்றிய திகில் கதைகள் கேட்டபின்தனியே போக பயமெனக்கு..காற்றிலாடும் பனையின் மட்டையும்சருகுகளின் வழியூறும் ஊர்வனவும்வெளித்தள்ளும் பயத்தின் வியர்வைத் துளிகளை..இரண்டாம் ஆட்டம்...
View Article
More Pages to Explore .....